
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 Jun 2025 1:04 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தங்கராஜா(எ) ராஜா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
23 May 2025 12:13 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22 May 2025 5:38 AM
ராமநாதபுரம்: இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை
இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தில் 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 3:57 PM
ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
20 May 2025 3:03 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த கெலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
13 May 2025 5:54 AM
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையை மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
3 May 2025 8:07 AM
மதுரை: கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை மாநகரில் ஆடலுடன் பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக பாஷித்அஹமது கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 8:41 AM
நெல்லை: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நெல்லை மாநகர், அழகநேரியில் முன்பகை காரணமாக செந்தில்குமார் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
29 April 2025 7:28 AM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கயத்தாறு பகுதியில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கம்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் காரால் மோதியும், அரிவாளால் தாக்கியும் கொலை செய்தனர்.
29 April 2025 5:33 AM
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM